
“எங்களால் நீ’ தேர்வை ஒழிக்க முடியவில்லை’” என்று தமிழக மக்களிடம் நீட் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும் TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
“எங்களால் நீ’ தேர்வை ஒழிக்க முடியவில்லை’” என்று தமிழக மக்களிடம் நீட் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும் TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
சென்னை அருகே பிரியாணி வாங்குவதற்காக கடைக்கு சென்ற ஒரு இளைஞர் எதிரே வந்த நபர் மீது மோதியதால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணூர்பேட்டையில், மதுபான கடை அருகே இருக்கின்ற …
படக்குறிப்பு, எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் வழியாக சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சௌதி …
குடிபோதையில் நாள்தோறும் அட்டகாசம் செய்து வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பாலக்கொம்பை ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(37). …
சந்திராயன்-3 செயல்பாடு திருப்திகரமாகவும், சீராகவும் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாளை நிலவில் சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்க உள்ளது விக்ரம் லேண்டர். இஸ்ரோ வெளியிட்ட குறிப்பில் “சந்திராயன்-3 பணி …
தூத்துக்குடி அருகே, தன்னுடைய காதலியை சந்தித்து, அவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்துவதற்காக ஓடோடி வந்த காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி …
நாள்தோறும் நம்முடைய நிறுவனத்தில், வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதனை பார்த்து, படித்து, தெரிந்து கொண்டு, பலரும் வேலை வாய்ப்பை பெற்று, பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் வேலை வாய்ப்பு செய்திகளை படித்து …
சாதி வேறுபாடு இன்றி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நோக்கில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பல்வேறு கோவில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் …
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கர்ப்பகாலம்என்பது ஒவ்வொரு …