
அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் …
அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் …
விண்வெளி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் …
மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயின் அடுத்த தவணையை பெறுவதற்கு kyc பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நிலவின் தென் …
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை …
ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை …
இசைக் கல்லூரியில் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் திருவையாறில் செயல்படும் தமிழ்நாடு …
தேனியில் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TekTamil.com Disclaimer: This story is …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு இரண்டு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் அந்த வீடு ஒழுங்காகச் செயல்படமுடியுமா? என்பது பிரதமர் மோதியின் கேள்வி. 17 நிமிடங்களுக்கு முன்னர் 2024 நாடாளுமன்றத் …
திண்டுக்கல் அருகே மது போதைக்கு அடிமையான கணவனுடன் வாழ மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்ய முயற்சி செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் …