சிறுவன் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்….! வெளியான பகீர் காரணம்….!

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த தந்தை, மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து …

Buckingham Canal : சென்னை பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் உள்ள கிருமிக்கொல்லிகள் மற்றும் கிருமிகள் – ஆய்வில் அதிர்ச்சி

அதற்காக, நீர் மாதிரிகள், 2017ம் ஆண்டு, பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் நீர்நிலைகள், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு அருகில் உள்ள நில மேற்பரப்பு நீர், பெருங்குடி, கொடுங்கையூர், காட்டாங்குளத்தூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் சிகிச்சைக்குப் …

Vehicle | அந்த இடத்துல நிக்குறது உங்க வாகனமா..? உடனே தூக்கிருங்க..!! இல்லைனா அவங்க தூக்கிருவாங்க..!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் (Vehicle) ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலையோரத்தில் …

Crime : ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மூணு .. பெண்களை ஏமாற்றி அடுதடுத்து திருமணம் செய்த இளைஞர்.. சிக்கியது எப்படி தெரியுமா?

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This story …

“அடுத்த டார்கெட் சூரியன்”..!! “தயார் நிலையில் ஆதித்யா எல்-1”..!! மயில்சாமி அண்ணாதுரை கொடுத்த அப்டேட்..!!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நிலவின் தென் …

IRE vs IND | 3-வது டி20 ஆட்டம் மழையால் ரத்து: தொடரை வென்றது இந்தியா

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரை 2-0 என்ற …

Raksha Bandhan | ரக்ஷா பந்தன்..!! பெண்களுக்கு ரூ.3,000..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! உண்மை தகவல் இதுதான்..!!

ரக்ஷா பந்தன் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று ரக்ஷா பந்தன் …

276 பெண்களை சடா முடியிலிருந்து விடுவித்த பெண்

276 பெண்களை சடா முடியிலிருந்து விடுவித்த பெண்

அழகு நிலையம் நடத்தி வந்த நந்தினி ஜாதவ், அதை மூடி விட்டு, பெண்களை சடா முடியிலிருந்து விடுபட உதவியுள்ளார். மறைந்த நரேந்திர தபோல்கரின் கொலை தான் நந்தினி ஜாதவை இந்த முடிவு எடுக்க வைத்தது. …

Salem Suicide : 'கடன் தொல்லை தற்கொலை செய்து கொள்கிறோம்’ – தந்தை, மனைவி, மகனை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை!

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு வாட்ஸ்-அப் மூலம் திலக் அனுப்பிய தகவலில், குழந்தையை குணப்படுத்த முடியாததாலும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்துரு …

“முன்பு மூன்றாம் உலக நாடு.. இன்று முதல் நாடு” – சந்திரயான்-3 வெற்றி குறித்து அமிதாப் பச்சன் பெருமிதம்

மும்பை: நீண்டகாலமாக மூன்றாம் உலக நாடு என்று குறிப்பிடப்பட்ட இந்தியா இன்று முதல் நாடாக இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் …