
யுஎஸ் டாலர் குளோபல் எஜுகேஷன் பிளான் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வெளிநாட்டுக் கல்விக்கான எதிர்கால செலவினங்களைச் சந்திக்க ஒரு அமெரிக்க டாலர் மதிப்பிலான மூலதனத்தை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This …
யுஎஸ் டாலர் குளோபல் எஜுகேஷன் பிளான் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வெளிநாட்டுக் கல்விக்கான எதிர்கால செலவினங்களைச் சந்திக்க ஒரு அமெரிக்க டாலர் மதிப்பிலான மூலதனத்தை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This …
தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சார்ஜ் போடப்பட்டிருக்கும் மொபைல் போன் அருகில் இருக்கும் போது தூங்குவதால் சில …
பட மூலாதாரம், TWITTER 18 நிமிடங்களுக்கு முன்னர் பிபிசி வேர்ல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட பழைய காணொளி ஒன்று கத்தரிக்கப்பட்டு புதிய காணொளி போல தவறாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவின் …
இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நாள் இன்றைய தினம். ஏனெனில், கடந்த 1971-ல் இதே ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணியை டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இந்தியா வென்றது. இதே ஆண்டில்தான் …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This story …
மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), …
லோசான்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் …
செய்தி சேகரித்துவிட்டு திரும்பும்போது தடுப்புசுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர்(33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் …
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த தந்தையால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மார்க்கண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு, நரசிம்மா தம்பதிகளுக்கு, கடந்த …
புதுடெல்லி: அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்வுக்குழு சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தேர்வு செய்யாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் …