ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு..!! எதற்காக தெரியுமா..? அரசாணை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், …

கோர்ட் உத்தரவு; 'சட்டை' செய்யாத தி.மு.க., – அ.தி.மு.க., நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாத பேனர்கள்

திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது. ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில் கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய கோரி உண்ணாவிரத …

Morning Food Scheme: என்னை தெரியுமா? என் பெயர் தெரியுமா.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் உரையாடல்!

Morning Food Scheme In Tamil Nadu: தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி …

போக்குவரத்து காவல்துறையினருக்கு 'ஏ.சி. ஹெல்மெட்'

போக்குவரத்து காவல்துறையினருக்கு 'ஏ.சி. ஹெல்மெட்'

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த ஏசி ஹெல்மெட்டில் குளிர்ந்த காற்று வரும். இதனால் வெயிலிலிருந்து முகத்தில் படியும் தூசு, துகள்களிலிருந்து காவலர்கள் தங்களை …

‘வார்த்தைகள் வரவில்லை’ – தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

மும்பை: சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது குறித்து நடிகை கீர்த்தி சனோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆக 25) அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த படத்துக்கான விருதை மாதவனின் ‘ராக்கெட்ரி …

ரூ.7,800 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்…!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமக் கூட்டத்தில், சுமார் ரூ.7,800 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாட கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதலை வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, …

தமிழ்நாட்டு உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டம்: ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏன்?

தமிழ்நாட்டு உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டம்: ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏன்?

பட மூலாதாரம், TN DIPR படக்குறிப்பு, மாநில பொதுப்பாடத்திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து, பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் ஆர் என் ரவி. கட்டுரை தகவல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் …

தேவை விழிப்புணர்வு 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுப்பு செல்லாது என கூறுவதால் அப்பாவி மக்கள் பரிதவிப்பு

நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். மாவட்டத்தில் …

இந்திய சதுரங்கத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் பிரக்ஞானந்தா

சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் செயல்திறன். இறுதிப் போட்டியில் அவர், சாதாரண வீரரிடம் ஒன்றும் வீழவில்லை. 10 ஆண்டுகளுக்கும் …

Trichy Crime: காதல் திருமணம் செய்த கழுத்தை நெறித்து மகளை கொலை செய்த தந்தை!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This story …