சமூக வலைதளங்களில் சாதி, மத வட்டத்தில் சிக்கக் கூடாது: நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுரை

சென்னை: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் …

19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று இரண்டு நாட்களாக நான்கு பேர் கதற கதற கற்பழிப்பு….! இறுதியில் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு கதறும் கயவர்கள்….!

வாரச்சந்தைக்காக சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை, ஆட்டோவில் வந்த ஒருவர் கடத்திச் சென்று, இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. …

மதுரை ரயில் தீ விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு

CM MK Stalin: மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …

ஹலால் விடுமுறை என்றால் என்ன? இது முஸ்லிம் மக்களுக்கு எப்படி பயனளிக்கும்?

ஹலால் விடுமுறை என்றால் என்ன? இது முஸ்லிம் மக்களுக்கு எப்படி பயனளிக்கும்?

பட மூலாதாரம், ZAHRA ROSE படக்குறிப்பு, முஸ்லிம்கள் தங்கள் மதநம்பிக்கையை சமரசம் செய்யத் தேவையில்லாத இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அந்த பயண நாட்கள் ஹலால் விடுமுறை தினங்கள் என அழைக்கப்படுகின்றன. கட்டுரை தகவல் “வெயிலில் …

தேசிய விருது அறிவிப்பு: இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்

சென்னை: தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த …

வெளியே சென்று வந்த முதியவர்கள் கதறல், பிணமாக தூங்கிய பேரக்குழந்தைகள்….! என்ன நடந்தது, வெளியான அதிர்ச்சி உண்மை….!

குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மீது இருந்த கோபத்தில் பச்சிளம் குழந்தைகளை தலையணையை வைத்து, அமுக்கி கொலை செய்த நபரால், கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் …

இரவு முழுவதும் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவர்…..! அதிகாலையில் எடுத்த அதிரடி முடிவு காரணம் என்ன….?

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை …

‘படை தலைவன்’ உண்மை சம்பவக் கதை: இயக்குநர் தகவல்

சென்னை: சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். விஜே …

'ரயில்களில் இந்த பொருட்களை எடுத்து சென்றால் குற்றம்' – தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …

இஸ்ரோவுக்கு இணைய பாதுகாப்பு குயிக் ஹீல் டெக்னாலஜீஸ் பெருமிதம்

சென்னை: இஸ்ரோ சாதனையைப் பாராட்டும் அதே வேளையில், இஸ்ரோவுக்கு இணையப் பாதுகாப்பை வழங்கி வருவதில் பெருமிதம் கொள்வதாக குயிக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக …