“உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லன்னாங்க…” – நடிகர் வடிவேலு பகிர்வு

சென்னை: “சிறிது நாட்களுக்கு முன்னால் என்னை வரவிடாமல் கதவை பூட்டுப் போட்டு சாவியை தூக்கிவிட்டு போயிவிட்டார்கள். உனக்கு சினிமாவில் நடிக்க தகுதியே இல்லை என்று சொன்னார்கள்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். பி.வாசுவின் ‘சந்திரமுகி …

தமிழகத்தில் இந்த மரத்தை வெட்டினால் கைது..! அமைச்சர் தகவல்…

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில், தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நட திட்டமிட்டுள்ளன. இந்த …

ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற ஆபத்து என்ன? மாரடைப்பு அதிகம் வருவது ஏன்?

ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற ஆபத்து என்ன? மாரடைப்பு அதிகம் வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐடி துறையில் பணிபுவர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆய்வு கூறுகிறது. கட்டுரை தகவல் தகவல் தொழில்நுட்ப துறையில் ( ஐடி) …

‘அப்பாவி தந்தை நீதி கேட்கும் கதை’ – கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ முதல் தோற்றம்

நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விமல் விஷ்ணு இயக்கும் படம் ‘குற்றச்சாட்டு’. இப்படத்தில் …

Train Fire: ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தென்னக ரயில்வே பொது மேலாளர்!

இந்திய தண்டனை சட்டப்படியும், ரயில்வே துறையின் சட்டப்படியும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு ஒரு மோசமான நிகழ்வு. இந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கூறினார். TekTamil.com …

அஜித்தின் ‘விடாமுயற்சி’ எங்களுக்கு முக்கியமான படம்: வதந்திகளுக்கு ‘லைகா’ முற்றுப்புள்ளி

சென்னை: “விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய்யின் …

தலையணையை இப்படி விதவிதமாக வைத்து தூங்குகிறீர்களா?… எல்லா பிரச்சனைகளும் இதில்தான் உருவாகிறது!

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும் …

அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து மேலும் இரண்டு அமைச்சர்களை விடுவித்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பாக …

ரஜினியின் பெயரை கெடுத்துவிடக் கூடாது என பயந்துகொண்டே நடித்தேன்: லாரன்ஸ் பகிர்வு

சென்னை: ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி …

R.N.Ravi: ஊழலுக்கு தீர்வாக இருக்கிறது 'டிஜிட்டல் இந்தியா' – ஆளுநர் ரவி

திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நடைபெற்ற ‘தக்‌ஷா 2.O’ என்ற தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …