
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக …
அமெரிக்க நாட்டில், ஒரு இளம் பெண் அவருடைய தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரை துட்சமென மதித்து, தன் உயிரை தியாகம் செய்து, தாய் உயிரை காப்பாற்றி இருக்கிறார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், படித்து வந்த ஏஞ்சலினா …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 48 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் நட்பைப் …
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் பவித்ரா (24). இவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பவித்ராவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து …
கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், …
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு …
கேரள மாநிலத்தில், உயிரிழந்து ஏழு நாட்களே ஆன நிலையில், அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால், உறவினர்கள் முதல், காவல் துறையினர் வரையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் …
மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் பல …
வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான …
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலம் இந்திய தடகள வரலாற்றின் அடையாளமாக மாறி வருகிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் போட்டிகளிலும், உலக தடகளப் போட்டிகளிலும் பெரிய …