பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

படக்குறிப்பு, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. கட்டுரை தகவல் தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் …

‘அனிமல்’ படத்தை புகழ்கிறார் ஹூமா குரேஷி

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்த இந்தி படம், ‘அனிமல்’. இதில் அதிக வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகக் …

அபுதாபி, துபாய்: நரேந்திர மோதி திறந்து வைக்கும் பிரம்மாண்ட இந்து கோவில் - மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அபுதாபி, துபாய்: நரேந்திர மோதி திறந்து வைக்கும் பிரம்மாண்ட இந்து கோவில் – மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோவிலின் ஏழு கோபுரங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்டுகளை குறிக்கின்றன ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பக்தர்களுக்காக …

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழகம் – கர்நாடகா ஆட்டம் டிராவில் முடிந்தது

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் – கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா …

IND vs ENG: ராஜ்கோட் டெஸ்ட் | கே.எல்.ராகுல் விலகல் – தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு!

ராஜ்கோட்: வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் …

தமிழ்நாடு: ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு என்ன ஆனது?

தமிழ்நாடு: ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி – தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு என்ன ஆனது?

கட்டுரை தகவல் பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தவறு செய்யும்போது எல்லாத் தருணங்களிலும் …

“எந்த முன்முடிவும் இல்லாமல் ‘பிரமயுகம்’ படத்தைக் காண வாருங்கள்” – மம்மூட்டி

அபுதாபி: “எந்த முன்முடிவும் இல்லாமல் படத்தைப் பார்க்க வாருங்கள். இப்படம் புதிய திரையனுபவமாக இருக்கும்” என நடிகர் மம்மூட்டி ‘பிரமயுகம்’ படம் குறித்து பேசியுள்ளார். மம்மூட்டி நடிப்பில் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது …

இலங்கை, மொரிஷியஸ் இரு நாடுகளிலும் யுபிஐ அறிமுகம் - இந்தியர்கள் ஒரு முறை அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்?

இலங்கை, மொரிஷியஸ் இரு நாடுகளிலும் யுபிஐ அறிமுகம் – இந்தியர்கள் ஒரு முறை அதிகபட்சம் எவ்வளவு செலுத்தலாம்?

பட மூலாதாரம், FB LIVE SCREEN SHOT கட்டுரை தகவல் இந்தியாவின் பிரபல இலத்திரனியல் பண பரிமாற்று முறையான (UPI) இலங்கையில் இன்று (12) அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை மாத்திரமன்றி, மொரிஷியஸ் நாட்டிலும் இன்று இந்த …

ரசிகரின் போனை தூக்கி ஏறிந்த பாடகர் ஆதித்ய நாராயண்: நெட்டிசன்கள் கொந்தளிப்பு

சத்தீஸ்கர்: இசை நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரது செல்ஃபோனை தூக்கி எறிந்த பாடகர் ஆதித்ய நாராயணின் சம்பவம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ …

இந்தியா: விவசாயிகள் 2 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல ஆயத்தம் ஏன்?

இந்தியா: விவசாயிகள் 2 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல ஆயத்தம் ஏன்?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் …