சந்திரபாபு நாயுடு கைது: ஆதாரம் கேட்டதற்கு ஆந்திர போலீஸ் கூறியது என்ன? வாக்குவாதம் ஏன்?

சந்திரபாபு நாயுடு கைது: ஆதாரம் கேட்டதற்கு ஆந்திர போலீஸ் கூறியது என்ன? வாக்குவாதம் ஏன்?

பட மூலாதாரம், TDP ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில …

இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது: அனுஷ்கா 

ஹைதராபாத்: ’பாகுபலி’ படத்துக்குப் பிறகான இந்த இடைவெளி தனக்கு மிகவும் தேவைப்பட்டது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள …

School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

School Students : 6-12ம் வகுப்பு மாணவர்களே! காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை விவரங்கள்!

School Students : தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This …

ஜி20 மாநாடு: டெல்லியில் குவிந்த உலகத் தலைவர்கள் - என்ன நடக்கிறது? நேரலை

ஜி20 மாநாடு: டெல்லியில் குவிந்த உலகத் தலைவர்கள் – என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாரத் மண்டபத்தில் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயானை வரவேற்ற பிரதமர் மோதி 15 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச அளவில் …

சிற்றலை ஆய்வகங்கள் மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்தை SEC வலியுறுத்துகிறது.

சிற்றலை ஆய்வகங்கள் மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்தை SEC வலியுறுத்துகிறது.

ஐக்கிய அமெரிக்கா பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், சில்லறை முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் போது XRP ஒரு பாதுகாப்பு அல்ல என்று கருதிய ரிப்பிள் லேப்ஸ் வழக்கின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான அதன் இயக்கத்தை நீதிமன்றத்தை …

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி..!! திருப்பதி சென்ற பக்தர்கள் சிக்கித் தவிப்பு..!! பேருந்துகள் நிறுத்தம்..!! பயணிகள் அவதி..!!

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி..!! திருப்பதி சென்ற பக்தர்கள் சிக்கித் தவிப்பு..!! பேருந்துகள் நிறுத்தம்..!! பயணிகள் அவதி..!!

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆந்திரா முதல்வராக 2014 – 2019 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சந்திரபாபு …

மொராக்கோ நிலநடுக்கம்: நொடியில் சரிந்த கட்டடங்கள் - தூக்கத்தில் பறிபோன உயிர்கள் - நள்ளிரவில் நடந்தது என்ன?

மொராக்கோ நிலநடுக்கம்: நொடியில் சரிந்த கட்டடங்கள் – தூக்கத்தில் பறிபோன உயிர்கள் – நள்ளிரவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், reuters 18 நிமிடங்களுக்கு முன்னர் வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 296 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் …

‘தங்கலான்’ படத்துக்கு நானும் வெயிட்டிங்: மாளவினா மோகனன் பகிர்வு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்துக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், …

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த லஷ்கர் -இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதியும், தங்கிரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய நபருமான ரியாஸ் அகமது, காஷ்மீரில் உள்ள மசூதிக்குள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள …

நடிகர் மாரிமுத்து மறைவு – சில நினைவலைகள்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் …