ஜவான்: ஐந்தே படங்களில் உச்சம் தொட்ட இயக்குநர் - யார் இந்த அட்லீ?

ஜவான்: ஐந்தே படங்களில் உச்சம் தொட்ட இயக்குநர் – யார் இந்த அட்லீ?

பட மூலாதாரம், Atlee/Twitter கட்டுரை தகவல் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளிவந்துள்ள ஜவான் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக …

தன்னிகரில்லா உடல்மொழிக் கலைஞன் – ‘வைகைப் புயல்’ வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி …

$41M பங்குத் திருட்டுக்குப் பின்னால் உள்ள ஹேக்கர்கள் சமீபத்திய நடவடிக்கையில் BNB, MATIC ஐ மாற்றியுள்ளனர்: CertiK

$41M பங்குத் திருட்டுக்குப் பின்னால் உள்ள ஹேக்கர்கள் சமீபத்திய நடவடிக்கையில் BNB, MATIC ஐ மாற்றியுள்ளனர்: CertiK

கிரிப்டோகரன்சி கேசினோ ஸ்டேக்கின் $41 மில்லியன் ஹேக்கின் பின்னால் உள்ள ஹேக்கர்கள் மற்றொரு $328,000 மில்லியன் மதிப்புள்ள பாலிகான் (MATIC) மற்றும் BNB (BNB) டோக்கன்களை மாற்றியுள்ளனர் – செப்டம்பர் 4 சுரண்டலைத் தொடர்ந்து …

சரவணா ஸ்டோருக்கு வந்த சிக்கல்..!! பெண் ஊழியர் தற்கொலை முயற்சி..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சரவணா ஸ்டோருக்கு வந்த சிக்கல்..!! பெண் ஊழியர் தற்கொலை முயற்சி..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சென்னை தியாகராய நகர் பகுதியில் பல மாடிகளை கொண்ட துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க வருவார்கள். அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்றால் சொல்லவே …

மாட்டுக்கறியில் விஷம் கலந்த விவசாயி: நீலகிரியில் அடுத்தடுத்து கொல்லப்படும் புலிகள்

மாட்டுக்கறியில் விஷம் கலந்த விவசாயி: நீலகிரியில் அடுத்தடுத்து கொல்லப்படும் புலிகள்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 புலிகள் சேர்த்து ஒரு மாதத்தில் …

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் சுவாமி பச்சை சார்த்தி வீதி உலா

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. …

ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்: யுவன் ஷங்கர் ராஜா ஆதரவு

சென்னை: இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒரு …

BIP-300 biff: பல ஆண்டுகள் பழமையான பிட்காயின் டிரைவ்செயின் முன்மொழிவு பற்றிய விவாதம் மீண்டும் எழுகிறது

BIP-300 biff: பல ஆண்டுகள் பழமையான பிட்காயின் டிரைவ்செயின் முன்மொழிவு பற்றிய விவாதம் மீண்டும் எழுகிறது

நெட்வொர்க்கின் மேல் “சைட்செயின்களை” சேர்ப்பதற்கான ஆறு வருட பிட்காயின் மேம்பாட்டு முன்மொழிவு (பிஐபி) மீது பிட்காயின்கள் மத்தியில் ஒரு விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது, சில எச்சரிக்கையுடன் இது பிட்காயின் நெட்வொர்க்கில் மோசடிகளை அதிகரிக்கக்கூடும் என்றும் …

ED Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

ED Raids: பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு..திண்டுக்கல்லில் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் …

விராட் கோலி பாய்ச்சலில் வீழ்ந்த பாகிஸ்தான்: மாயாஜாலம் எப்படி சாத்தியமானது?

விராட் கோலி பாய்ச்சலில் வீழ்ந்த பாகிஸ்தான்: மாயாஜாலம் எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images 52 நிமிடங்களுக்கு முன்னர் ‘வாட் எ ஃபினிஷ்’ என்று வர்ணனையாளர் ஓங்கி எழுப்பிய குரலைக் கொண்டே ஆடுகளத்தில் நின்ற விராட் கோலி எத்தகைய ஆட்டத்தை ஆடியிருப்பார் என்பதைக் புரிந்துகொள்ள …