செவ்வாய் கிரக ரோவர் பெர்சிவரன்ஸ் பாதையை வரைபடமாக்குகிறது, அது பாறை மாதிரிகளை சேகரிக்கிறது

செவ்வாய் கிரக ரோவர் பெர்சிவரன்ஸ் பாதையை வரைபடமாக்குகிறது, அது பாறை மாதிரிகளை சேகரிக்கிறது

பெப். 18, 2021 அன்று பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது, ​​செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஒரு பயணத்தைத் தொடங்கிய ஐந்தாவது நாசா ரோவர் ஆனது. இது ஐசிடிஸ் பிளானிஷியா எனப்படும் தாழ்நிலப் …

IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | அணியிலிருந்து பும்ரா விடுவிப்பு; கே.எல்.ராகுல் விளையாடவில்லை

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த போட்டியில் கே.எல்.ராகுலும் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் …

இந்தியாவில் ‘நத்திங் போன் (2a)’ உற்பத்தி – சிஇஓ சூசகம்

சென்னை: எதிர்வரும் மார்ச் 5-ம் தேதி நத்திங் நிறுவனம் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக …

விராட் கோலி – அனுஷ்காவுக்கு இரண்டாவது குழந்தை: தம்பதியினர் நெகிழ்ச்சி

மும்பை: கடந்த 15-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், …

கோவை, தமிழ்நாட்டின் புதிய ஐ.டி. மையமாக உருவெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அரசின் திட்டங்கள் என்ன?

கோவை, தமிழ்நாட்டின் புதிய ஐ.டி. மையமாக உருவெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அரசின் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், ELCOT படக்குறிப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது கோவை கட்டுரை தகவல் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் பெரிய ஐ.டி நிறுவனங்களின் மையமாக கோயம்புத்தூரை மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, மாநில …

த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்புக் கோரிய சேலம் அரசியல் பிரமுகர்

சென்னை: த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சேலம் அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் …

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? விவசாயிகள் கேள்வி

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடியா? விவசாயிகள் கேள்வி

பட மூலாதாரம், mkstalin/X கட்டுரை தகவல் தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகளும் பொருளாதார நிபுணர்களும். தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக …

“என் மனதை காயப்படுத்தி உள்ளது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பதிவு

சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், …

நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு @ உயர் நீதிமன்றம்

சென்னை: நிதி முறைகேடு புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என காவல் துறையினருக்கு எதிராக நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட …

இலங்கை: மன்னார் பகுதியில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை

இலங்கை: மன்னார் பகுதியில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இலங்கையில் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க …