கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு இ-சிகரெட் தடை சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தி செய்தல், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் …
கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு இ-சிகரெட் தடை சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தி செய்தல், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் …
வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது …
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, …
வடக்கு அட்லான்டிக் பெருங் கடலின் ஆழத்தில், டைட்டா னிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், கடந்த ஜூன் மாதம் சென்றது. அதில் 5 பேர் பயணம் செய்தனர். …
நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஜனவரி 2011 இல் ஆளுநரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு, 65 வயதான நடிகர் …
கேரளாவில், ‘Google Maps’ உதவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 மருத்துவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து, பருவமழைக் காலங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்த வேண்டாம்’ என, கேரள போலீசார் எச்சரிக்கை …
காலாண்டு விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை இன்று பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். TekTamil.com Disclaimer: This story is …
ஒன்பது புதிய Ethereum ஃப்யூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகள் (ETFs) அறிமுகப்படுத்தப்பட்டவுடன் ஏற்பட்ட உற்சாகத்தின் அவசரம், ஒப்பிடுகையில் முதலீட்டு டாலர்களின் வழியில் சிறிதளவு விளைந்ததாகத் தெரிகிறது. அக்டோபர் 2 அன்று, ஒன்பது புதிய ETF தயாரிப்புகள், …
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் …
பரபரப்பான காலை நேரங்களில், நாம் சமைக்கும் உணவு கருகி போவது இயல்பான ஒன்று தான். ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்யும் போது, இப்படி நடக்கத்தான் செய்யும். ஆனால் பலருக்கு இது புரியாது. இதனால், …