Farmers are frustrated because Cauvery water is not coming; Blighting paddy fields in Karaikal  காவிரி நீர் வராததால் விவசாயிகள்... விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்

காவிரி நீர் வராததால் விவசாயிகள்… விரக்தி; காரைக்காலில் கருகும் நெற்பயிர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு மாவட்டமான காரைக்கால், டெல்டா பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மத்தியில் அமைந்துள்ளது. காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள காரைக்காலில், காவிரி ஆற்று நீரை நம்பியே பெரும்பாலும் விவசாயம் …

வழக்கை நிராகரிப்பதற்கான Coinbase இன் இயக்கத்தை நிராகரிக்குமாறு SEC நீதிபதியைக் கேட்கிறது

வழக்கை நிராகரிப்பதற்கான Coinbase இன் இயக்கத்தை நிராகரிக்குமாறு SEC நீதிபதியைக் கேட்கிறது

யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன், ரெகுலேட்டரின் வழக்கை நிராகரிப்பதற்கான Coinbase இன் இயக்கத்தை மறுக்க ஒரு கூட்டாட்சி நீதிபதியைக் கேட்டுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் …

UGC முக்கிய அறிவிப்பு…! உதவி பேராசிரியர் பணிக்கு 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

UGC முக்கிய அறிவிப்பு…! உதவி பேராசிரியர் பணிக்கு 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் …

Asian Games 2023 | பருல் சவுத்ரி, அன்னு ராணிக்கு தங்கம்

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:14.75 விநாடிகளில் …

பெரும் சோகம்..! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து…! 21 பேர் பலி…! 18 பேர் படு காயம்..

பெரும் சோகம்..! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து…! 21 பேர் பலி…! 18 பேர் படு காயம்..

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION இத்தாலியின் வெனிஸ் …

இந்த 3 மாவட்டத்தில் உள்ள மக்கள் உஷாரா இருங்க…! இன்று கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

இந்த 3 மாவட்டத்தில் உள்ள மக்கள் உஷாரா இருங்க…! இன்று கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான …

சிற்றலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான SEC இன் கோரிக்கையை நீதிபதி நிராகரிக்கிறார்

எக்ஸ்ஆர்பி (எக்ஸ்ஆர்பி) டோக்கனை வழங்குவதற்குப் பொறுப்பான நிறுவனமான ரிப்பிள் லேப்ஸுக்கு எதிராக அதன் இழப்பை மேல்முறையீடு செய்வதற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (எஸ்இசி) இயக்கத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனாலிசா …

கொடி காத்த குமரன் உடலுக்கு ராஜகோபால அய்யர் தீ மூட்டியது ஏன்? வரலாற்றில் வெளிவராத பக்கங்கள்!

கொடி காத்த குமரன் உடலுக்கு ராஜகோபால அய்யர் தீ மூட்டியது ஏன்? வரலாற்றில் வெளிவராத பக்கங்கள்!

அவரது உடலுக்கு அவரது தம்பி ஆறுமுகம் முதலில் தீவைத்த நிலையில் திருப்பூர் குமரன் தேசத்தின் சொத்து எனக்கூறி ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை உள்ளிட்ட பலரும் அவரது இறுதிச்சடங்கில் கொள்ளி வைத்தனர். …

அர்ஜென்டினா ஜனாதிபதி வேட்பாளர் CBDC கள் அதிக பணவீக்கத்தை 'தீர்க்க' விரும்புகிறார்

அர்ஜென்டினா ஜனாதிபதி வேட்பாளர் CBDC கள் அதிக பணவீக்கத்தை ‘தீர்க்க’ விரும்புகிறார்

அர்ஜென்டினாவின் ஜனாதிபதி வேட்பாளர் செர்ஜியோ மாஸா, அர்ஜென்டினாவின் நீண்டகால பணவீக்க நெருக்கடியை “தீர்க்க” தேர்ந்தெடுக்கப்பட்டால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். “அர்ஜென்டினாவில் பணவீக்கம் ஒரு பெரிய பிரச்சனை என்பதில் நான் …