பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அருண் ஷர்மா நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 65. விக்கெட் கீப்பரான அருண் ஷர்மா 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் …
பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அருண் ஷர்மா நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 65. விக்கெட் கீப்பரான அருண் ஷர்மா 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைதராபாத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி. கட்டுரை தகவல் பாகிஸ்தான் அணிக்கு …
ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 19-வது …
கன்னியாகுமரியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மருத்துவ மாணவி ஒருவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு எச்சரித்துள்ளதோடு, குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளதால் தமிழ்நாடு அரசு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு அறிவித்துள்ளது. கட்டுரை தகவல் காவிரி பிரச்னை தொடரும் நிலையில், கருகும் குறுவைப் பயிர்களுக்கு …
சமூக வலைத்தளத்தில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் புகைப்படங்களை நீக்க X, யூடியூப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் தொடர்பாக இந்த சமூக ஊடக தளங்கள் விரைவாக பதிலளிக்கவில்லை …
சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை …
ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. 149 புள்ளிகள் பெற்று தென் கொரிய வீரங்கனையை பின்தள்ளி அவர் தங்கம் வென்றார். …
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொலைபேசியில் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாப்பட உள்ளது. …