இதையும் கொஞ்சம் கவனியுங்க: நான்குவழிச்சாலைகளில் ஜல்லி, மணல் விபத்துக்களில் சிக்கும் டூவீலர் ஓட்டிகள்
வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலையில் விழும் ஜல்லி கற்கள், விபத்தில் சிக்கி இறக்கும் நாய் போன்றவற்றின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர், சிறிய ரக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி பாதிக்கின்றனர். திண்டுக்கல்லில் …
