ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …
ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “இஸ்ரேல் செல்ல 300 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆந்திராவில் வாழும் ‘யூதர்கள்’”, கால அளவு 3,2903:29 காணொளிக் குறிப்பு, இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் …
புதுடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் …
கொச்சி: நடிகர் மம்மூட்டியை கவுரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது. வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற …
Sui இன் பூர்வீக SUI டோக்கன் தென் கொரிய கட்டுப்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் 9% க்கும் அதிகமாக சரிந்த பிறகு மீண்டும் இடத்தைப் பெற போராடியது. அக்டோபர் 16 அன்று $0.41 இல் இருந்து …
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேபோல கேரளாவில் …
பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ 5 நிமிடங்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி …
மதுரை : மதுரை நகரில் அகலப்படுத்தப்பட்ட பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிக்க வழி ஏற்படுத்தி செயற்கையான நெரிசலை, விபத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகாரிகளே காரணமாக உள்ளனர். நகரின் நெரிசலை தவிர்க்க 4 கி.மீ., …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வங்கதேசத்துடனான காலிறுதிக்கு முன்பு, பாண்டிங் தனது பேட்டியில் ரோஹித்துக்கு ஒரு சதம் மட்டுமல்ல, அதற்கும் மேல் அவர் ரன்கள் எடுப்பார் எனக் கணித்திருந்தார். கட்டுரை தகவல் ஆஸ்திரேலிய …