சென்னையில் மாதவரம் பகுதியில் கண்டெடுக்கப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண, வரைகலை தெரிந்த சிவாவை (வைபவ்) அழைக்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன். சிவா வரைந்தது, ஒரு மாதத்துக்கு முன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட …
சென்னையில் மாதவரம் பகுதியில் கண்டெடுக்கப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண, வரைகலை தெரிந்த சிவாவை (வைபவ்) அழைக்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன். சிவா வரைந்தது, ஒரு மாதத்துக்கு முன் இறந்து அடக்கம் செய்யப்பட்ட …
கட்டுரை தகவல் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான திட்டங்களை வழங்கி நாட்டின் …
கும்பகோணம்: மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக …
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” …
பட மூலாதாரம், JONATHAN RAA/NURPHOTO VIA GETTY IMAGES 23 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி குறித்த கேள்விக்கு கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜெமினி’ அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், …
பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA படக்குறிப்பு, மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது. கட்டுரை தகவல் 2023-ஆம் ஆண்டு மணிப்பூரின் மெய்தேய் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்த …
பட மூலாதாரம், Getty Images 16 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா …
மும்பை: “பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் மிகப் பெரிய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய …
கடலூர்; மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்கு கிள்ளைக்கு சென்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள் வரவேற்பு படையல் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் …
ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 …