முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த 50 பேர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 2024 நாடாளுமன்றத் …
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த 50 பேர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 2024 நாடாளுமன்றத் …
பட மூலாதாரம், Reuters 4 நிமிடங்களுக்கு முன்னர் அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் …
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 24-ம் தேதி இரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் த்ற்போது முதலே அங்கு குவிந்து வருகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் உடனுறை ஞான மூர்த்தீஸ்வரர் கோயிலில் …
நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், …
வக்கீலும் கிரிப்டோகரன்சி ஆதரவாளருமான ஜான் டீட்டன் லைட்னிங் நெட்வொர்க்கை விமர்சித்தார், இது XRP லெட்ஜரில் (XRPL) “ஸ்பெண்ட் தி பிட்ஸ்” நெறிமுறையை விட குறைவான செயல்திறன் கொண்டதாக கருதுகிறது. மின்னல் என்பது பிட்காயினுக்கான லேயர்-2 …
திருமணத்தை மீறிய உறவால் ஏற்றபட்ட பிரச்னையில் வங்கி பெண் மேலாளரை கொலை செய்து கள்ளக்காதலன் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TekTamil.com Disclaimer: This story is …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கோயம்புத்தூரில் பாம்பை ஒருவர் அடித்துக் கொன்ற காணொளி சமூக ஊடகத்தில் பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். …
சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் …
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் “பல ஆண்டுகளாக நான் பல வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். மேலும் நேரலை பார்வையாளர்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். அத்தகைய அமர்வுகளில் பொதுவாக, …