அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி …
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி …
பட மூலாதாரம், ZIYA PAVAL / INSTAGRAM படக்குறிப்பு, சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. 12 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவை …
சங்கராபுரம்: மாநில அளவிலான கயிறு தாண்டும் போட்டியில் சங்கராபுரம் மாணவ, மாணவியர் அதிக பதங்கங்கள் வென்று சாதனை படைத்தனர். ஆந்திரா மாநிலம், தெனாலியில் 19வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தேசிய அளவில் கயிறு தாண்டும் …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய …
Last Updated : 28 Oct, 2023 07:43 AM Published : 28 Oct 2023 07:43 AM Last Updated : 28 Oct 2023 07:43 AM மிஷ்கின் இயக்கத்தில் …
29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் …
ஹாங்சோ: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் தர்மராஜ் சோலைராஜ் தங்கம் வென்றுள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று …
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டுக் கொள்ளும்படி ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. வங்கிகளுக்கு பொதுவாக …
சாம் “SBF” பேங்க்மேன்-ஃப்ரைடின் பாதுகாப்பு வழக்கறிஞர் மார்க் கோஹன், கரோலின் எலிசனுடனான அவரது உறவு மற்றும் கிரிப்டோ பரிமாற்றத்திலிருந்து அரசியல் நன்கொடைகள் குறித்து முன்னாள் FTX CEO விடம் இருந்து சாட்சியம் கேட்டார். அக்டோபர் …
வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போது வங்கிகளில் ரூ.1 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை செலுத்தும் டெபாசிட் செய்பவர்கள், முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுக்க …