லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1ஆம் …
லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1ஆம் …
பட மூலாதாரம், Getty Images 7 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய …
கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் பெட்ரோல் …
இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா …
2019 ஆம் ஆண்டு முதல் ஜென்ஸ்லரின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட வீடியோவின் படி, பிட்காயின் (பிடிசி) தயாரிப்புகளைக் கண்டறிவதற்கான “சீரற்ற” அணுகுமுறைக்காக கேரி ஜென்ஸ்லர் ஒருமுறை யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டி ரெகுலேட்டரை விமர்சித்தார். தி காணொளி …
இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION அதிமுக முன்னாள் …
ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் e-Relationship Manager & Relationship Manager – Business Bankingபணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு …
வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு நிர்வகிக்கும் வங்கிகள் மற்றும் …
கட்டுரை தகவல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு …