AI சாட்போட்கள் பதிப்புரிமை பெற்ற செய்திகளை சட்டவிரோதமாக அகற்றுவதாக ஊடக குழு கூறுகிறது

AI சாட்போட்கள் பதிப்புரிமை பெற்ற செய்திகளை சட்டவிரோதமாக அகற்றுவதாக ஊடக குழு கூறுகிறது

செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்கள் தங்கள் மாதிரிகளைப் பயிற்றுவிக்க செய்தி வெளியீடுகள் மற்றும் பத்திரிகையாளர்களிடமிருந்து பதிப்புரிமை பெற்ற பொருட்களை சட்டவிரோதமாக அகற்றுவதை பெரிதும் நம்பியுள்ளனர், ஒரு செய்தித் துறை குழு கூறியுள்ளது. அக்டோபர் 30 அன்று, …

தமிழகத்தில் தொடர் விடுமுறை..! நாளை முதல் 1,100 சிறப்பு பேருந்துகள் இயங்கும்..! போக்குவரத்துக் கழகம்…

நெருங்கும் தீபாவளி..!! சொந்த ஊருக்கு அரசுப் பேருந்தில் செல்லப் போறீங்களா..? அப்படினா இதை படிங்க..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல, அரசு பேருந்துகளில் இதுவரை 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பொதுவாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் …

24 மணி நேரத்தில் நடக்கும் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’

சென்னை: மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் …

தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்!… வியப்பூட்டும் நரமாமிச சடங்குகள்!

தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்!… வியப்பூட்டும் நரமாமிச சடங்குகள்!

மனிதகுல வரலாற்றில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நரமாமிசம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு உயிரியல் காரணம் உள்ளது. சக மனிதர்களை உண்பது நோயை ஏற்படுத்தும். சக மனிதனின் மூளையை உண்ணும்போது மாடுகளுக்கு வரும் Mad Cow போன்றதொரு …

TASMAC: ’குடிமகன்களை கூல் ஆக்க வருகிறது புதுரக பீர்கள்!’ தீபாவளிக்கு முன் இறக்க டாஸ்மாக் முடிவு!

TASMAC: ’குடிமகன்களை கூல் ஆக்க வருகிறது புதுரக பீர்கள்!’ தீபாவளிக்கு முன் இறக்க டாஸ்மாக் முடிவு!

”பீர் கூலிங் இல்லை என்ற குடிமகன்களின் குறைகளை போக்க வெளிமாநில பீர் கம்பெனிகள் குளர்சாதன பெட்டிகளை வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …

12 மணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்கிறீர்களா?… மரணம் ஏற்படும்!… ஆய்வில் எச்சரிக்கை!

12 மணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்திருக்கிறீர்களா?… மரணம் ஏற்படும்!… ஆய்வில் எச்சரிக்கை!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நாள் ஒன்றுக்கு …

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

மாரடைப்புக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு: சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் …

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உண்மையா?

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உண்மையா?

பட மூலாதாரம், DINODIA PHOTOS/GETTY IMAGES கட்டுரை தகவல் “நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பன். ஆனால் நான் அவர்களின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்படுகிறேன். எனது கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிப்பதில் நான் எப்போதும் மிகச் சரியாக …

“குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை”!… ஆந்திர ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்!

“குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை”!… ஆந்திர ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறல்!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகபள்ளி பகுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் …