‘கைதி 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: கார்த்தி அளித்த அப்டேட்

சென்னை: ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, “டில்லி சீக்கிரம் திரும்பி …

சிவில் நீதிபதி தேர்வு: டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட 245 பேர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?

சிவில் நீதிபதி தேர்வு: டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட 245 பேர் பட்டியலில் இட ஒதுக்கீட்டில் தவறு நேர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது …

நாடாளுமன்றத் தேர்தல்: நரேந்திர மோதி அரசின் வேளாண் திட்டங்கள் தமிழக விவசாயிகளை வந்தடைந்தனவா?

நாடாளுமன்றத் தேர்தல்: நரேந்திர மோதி அரசின் வேளாண் திட்டங்கள் தமிழக விவசாயிகளை வந்தடைந்தனவா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4.3 லட்சம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை …

7 நாட்களில் ரூ.50 கோடி! – மாஸ் காட்டும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

சென்னை: மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் …

6 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் – பிசிசிஐ அறிவிப்பு

புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் …

தருமபுர ஆதீனம்: மடாதிபதியின் சகோதரர் கொடுத்த மிரட்டல் புகாரில் பணியாளர் பெயர் நீக்கப்பட்டதா? என்ன சர்ச்சை?

தருமபுர ஆதீனம்: மடாதிபதியின் சகோதரர் கொடுத்த மிரட்டல் புகாரில் பணியாளர் பெயர் நீக்கப்பட்டதா? என்ன சர்ச்சை?

கட்டுரை தகவல் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர சைவ மடத்தின் மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது பெயரை நீக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. …

“ராஜேஷின் திரைக்கதையில் நடிப்பதில் பெருமை” – நடிகர் அதர்வா

சென்னை: எம்.ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. “பார்வையாளர்கள் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என இயக்குநர் ராஜேஷ் உறுதியளித்துள்ளார். நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக கடந்த …

“நான் துன்புறுத்தப்படவில்லை” – பாலாவின் ‘வணங்கான்’ சர்ச்சைக்கு நடிகை மமிதா விளக்கம்

சென்னை: ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பின்போது தன்னை இயக்குநர் பாலா அடித்ததால் அப்படத்திலிருந்து விலகியதாக நடிகை மமிதா பைஜு கூறியது சர்ச்சையான நிலையில், தற்போது அந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில …

ஆக்ரா: அம்மா அடித்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுச் சென்ற அக்கா-தம்பி, திரும்பி வந்தது எப்படி?

ஆக்ரா: அம்மா அடித்ததால் 13 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டுச் சென்ற அக்கா-தம்பி, திரும்பி வந்தது எப்படி?

பட மூலாதாரம், NARESH PARAS படக்குறிப்பு, வீட்டை விட்டு ஓடிப்போன குழந்தைகளின் புகைப்படங்களைக் காட்டும் அவர்களின் தாய் நீதா குமாரி கட்டுரை தகவல் பெற்றோர் அடித்து துன்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி, வழிதவறிய சகோதர சகோதரிக்கு …

“விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன்” – விமர்சனங்களுக்கு இயக்குநர் அமீர் விளக்கம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப் …