புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் கிடைக்காமல் வெளியூர் பயணிகள் அவதி அடைந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று புதுச்சேரி அண்ணா சாலை, நேரு …
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் கிடைக்காமல் வெளியூர் பயணிகள் அவதி அடைந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று புதுச்சேரி அண்ணா சாலை, நேரு …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தீபாவளி என்றாலே, பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை, அனைவரும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் இனிப்புகள், புத்தாடை, பட்டாசுகளுடன் கொண்டாடுவது, ஆகியவை தான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும். சிலருக்கு …
இதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உரிய …
பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. …
தமிழ்நாட்டில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குபவர்களுக்கு பல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது, நடப்பாண்டில் சுய தொழில் …
சைவம், வைணவம் இவையே தமிழர்களின் பழமையான மதமாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகை திருவிழா, திருவாதிரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் …
அரசு சாரா அமைப்பான பிட்காயின் அர்ஜென்டினா, கிரிப்டோகரன்சி சந்தையை பரவலாக்கத்தைப் பாதுகாக்கும் மற்றும் பொது நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஒழுங்குபடுத்தும் வரைவு மசோதாவை முன்வைத்தது. நவம்பர் 10 அன்று அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில் …
அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை …
பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45-வது போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் …
கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி முடித்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் …