பியூனஸ் அய்ரஸ்: கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோல்வியே சந்திக்காமல் விளையாடி …
பியூனஸ் அய்ரஸ்: கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அந்த அணி தோல்வியே சந்திக்காமல் விளையாடி …
அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள …
பட மூலாதாரம், Alamy கட்டுரை தகவல் எங்கும் மின்சாரம் இல்லை. ஆனால் இந்தியாவில் ஒரு தெருவில் உள்ள ஒரேயொரு ஏடிஎம் மட்டும் இன்னும் நோட்டுகளை மகிழ்ச்சியுடன் விநியோகித்து வருகிறது. இதற்குக் காரணம், எரிந்த பருத்தி. …
கேரி ஜென்ஸ்லர் ஒரு உரையில் யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் ஆணையை மீண்டும் வலியுறுத்தியதால், ரிப்பிளின் வழக்கறிஞர் மற்றும் பல்வேறு கிரிப்டோ சமூக உறுப்பினர்கள் பதிலளித்தனர், SEC தலைவரை விமர்சித்தனர் மற்றும் …
14 நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் உக்ரேனிய அதிகாரிகள் புதிய கால நிதிக் குற்றங்களை விசாரிப்பதற்கான மேம்பட்ட பயிற்சியைப் பெற்றனர். ஒரு படி அறிக்கை …
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. இதனையடுத்து, விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் நிலவின் …
பத்திர சந்தைகளை மேற்பார்வையிடும் சர்வதேச ஒழுங்குமுறை அமைப்பான IOSCO, கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் அசெட் (CDA) சந்தைகளுக்கான கொள்கை பரிந்துரைகளைக் கொண்ட அதன் உறுதியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் விளையாடு …
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் …
சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோியிலில் இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, …
வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் எளிதாக எல்பிஜி கேஸ் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும். எல்பிஜி இணைப்புக்கான அரசு மானியத்தின் பலனைப் பெற, இணைப்புக்கு …