அல்-ஷிஃபா மருத்துவமனை அடியில் ரகசிய சுரங்கமா? இஸ்ரேல் கண்டுபிடித்தது என்ன?

அல்-ஷிஃபா மருத்துவமனை அடியில் ரகசிய சுரங்கமா? இஸ்ரேல் கண்டுபிடித்தது என்ன?

பட மூலாதாரம், IDF படக்குறிப்பு, காஸா மருத்துவமனைக்கு அடியில் சுரங்கப்பாதை இருப்பதாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள படம். பிபிசி இதைச் சரிபார்க்கவில்லை. 10 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையிலான மோதல் …

109 ஆண்டுகால சகாப்தம்!… நிரந்தரமாக மூடப்பட்ட பழைய பாம்பன் தூக்கு பாலம்!

109 ஆண்டுகால சகாப்தம்!… நிரந்தரமாக மூடப்பட்ட பழைய பாம்பன் தூக்கு பாலம்!

109 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவந்த பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு பாம்பன் ரயில் பாலம் முக்கியபங்காற்றி வந்தது. இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய …

Watch out for: Rainwater pooling in village road ditches   கவனம் செலுத்துங்க: கிராம ரோடு பள்ளங்களில் தேங்கும் மழைநீர்

கவனம் செலுத்துங்க: கிராம ரோடு பள்ளங்களில் தேங்கும் மழைநீர்

நாட்டில் ரோடுகள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு தேசிய நெஞ்சாலை , மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் உள்ளன. பெரு நகரங்களை இணைக்கும் வகையிலான நான்கு வழிச்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும், அதற்கடுத்த நிலையில் போக்குவரத்து …

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …

V. O. Chidambaram Pillai: 'கப்பலோட்டிய தமிழன்; செக்கிழுத்த செம்மல்' வஉசி நினைவு இன்று!

V. O. Chidambaram Pillai: 'கப்பலோட்டிய தமிழன்; செக்கிழுத்த செம்மல்' வஉசி நினைவு இன்று!

இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று நம்பினார் வ.உ.சி. அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. …

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி விழா …

சென்னை வாசிகள் கவனத்திற்கு… இரவு 10 முதல் காலை 10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

சென்னை வாசிகள் கவனத்திற்கு… இரவு 10 முதல் காலை 10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை …

பிளாக்ராக் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ஃபிடிலிட்டி Ethereum ETFக்கு பச்சை விளக்கு தேடுகிறது

பிளாக்ராக் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ஃபிடிலிட்டி Ethereum ETFக்கு பச்சை விளக்கு தேடுகிறது

4.5 டிரில்லியன் டாலர் சொத்துக்களை மேற்பார்வையிடும் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனமான ஃபிடிலிட்டி, ஸ்பாட் Ethereum (ETH) எக்ஸ்சேஞ்ச்-ட்ரேடட் ஃபண்ட் (ETF)க்கான ஒப்புதலைப் பெறும் சமீபத்திய நிறுவனமாக மாறியுள்ளது. ஒரு தாக்கல் நவம்பர் 17 …

'பிரிமிடிவ்' ஸ்டேபிள்காயினில் ஃபியட் நிலைத்தன்மையை பராமரிக்கும் வழிமுறைகள் இல்லை: BIS

‘பிரிமிடிவ்’ ஸ்டேபிள்காயினில் ஃபியட் நிலைத்தன்மையை பராமரிக்கும் வழிமுறைகள் இல்லை: BIS

ஃபியட்டில் பணச் சந்தை ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் முக்கியமான வழிமுறைகள் Stablecoins இல் இல்லை, மேலும் ஒரு மத்திய வங்கிக்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் ஒரு செயல்பாட்டு மாதிரியானது தனியார் stablecoin ஐ விட …

3 அளவீடுகள் DeFi வர்த்தகர்கள் அடுத்த கிரிப்டோ புல் சந்தையைக் கண்டறிய பார்க்கலாம்

3 அளவீடுகள் DeFi வர்த்தகர்கள் அடுத்த கிரிப்டோ புல் சந்தையைக் கண்டறிய பார்க்கலாம்

பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) சந்தையானது பிட்காயினுக்கு (BTC) வெளியே உள்ள கிரிப்டோவில் மிகவும் உற்சாகமான மற்றும் நிலையற்ற துறைகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில், DeFi துறையானது ஒரு காளைச் சந்தையை அனுபவித்தது, இது …