ஹாலிவுட் படமான ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம், ‘குழந்தையும் தெய்வமும்’. பெங்களூரில் ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைப் பார்த்த ஏவி.எம் செட்டியார், தன் மகன் குமரனிடம் அந்தப் படத்தைப் …
ஹாலிவுட் படமான ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம், ‘குழந்தையும் தெய்வமும்’. பெங்களூரில் ‘த பேரண்ட் ட்ராப்’ படத்தைப் பார்த்த ஏவி.எம் செட்டியார், தன் மகன் குமரனிடம் அந்தப் படத்தைப் …
இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய …
படக்குறிப்பு, மாசிலாமணியின் சகோதரி துர்கா கட்டுரை தகவல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் முதல்கட்டமாக 645 ஹெக்டேர் பரப்பளவில் சிப்காட் பூங்கா தொடங்கப்பட்டது. தற்போது இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு …
இதனை அடுத்து நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட …
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் காரில் இருந்து பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ். கேரளாவை …
இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் மக்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் பருமன். வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக மக்கள் துரித உணவுகளை அதிகம் …
பட மூலாதாரம், Getty Images 9 நிமிடங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் இன்று (நவ. 19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர …
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது. திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி முதல்வர் கீதா வரவேற்றார். தாளாளர் பிரபு தலைமை தாங்கினார். பள்ளியின் …
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா …