சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். …
சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். …
மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் …
பட மூலாதாரம், Getty Images 4 நிமிடங்களுக்கு முன்னர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நாளொன்றுக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி …
திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் …
சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 …
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’ – காணொளி”, கால அளவு 3,4803:48 காணொளிக் குறிப்பு, திருடு …
1 டிசம்பர் 2023, 17:04 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 1) திண்டுக்கல் ஊழல் தடுப்பு …
ராய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 4-வது போட்டியை இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள …