மரங்களுக்கு 75 வயதானால் ஓய்வூதியமா? இந்தியாவில் வியக்கவைக்கும் ஒரு திட்டம்

மரங்களுக்கு 75 வயதானால் ஓய்வூதியமா? இந்தியாவில் வியக்கவைக்கும் ஒரு திட்டம்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மூத்த குடிமக்களுக்கு அல்லது அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஒரு பழமையான மரத்திற்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைப் …

சென்னை வெள்ளம்: தப்பிக்க வழியின்றி தவிக்கும் மூதாட்டி; அவல நிலையில் தரமணி - என்ன நடக்கிறது?

சென்னை வெள்ளம்: தப்பிக்க வழியின்றி தவிக்கும் மூதாட்டி; அவல நிலையில் தரமணி – என்ன நடக்கிறது?

கட்டுரை தகவல் மழை நின்று பல மணிநேரங்கள் ஆன பிறகும்கூட தரமணியின் 100 அடி சாலையில் வெள்ளநீர் முழங்கால் வரை தேங்கியிருந்தது. அதனிடையே இருசக்கர வாகனத்தைச் செலுத்திய நான், ரவுண்டானாவை தாண்டியதும் வாகனம் செயலிழக்கவே …

‘சிஐடி’ தொடரில் நடித்த தினேஷ் பட்னிஸ் காலமானார்

மும்பை: இந்தி நடிகர் தினேஷ் பட்னிஸ் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 57. சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிஐடி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் இவர். 1998ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 2018-ம் …

சிஐஏவை ஏமாற்றி அமெரிக்கத் தூதகரங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய கியூபாவின் ரகசிய ஏஜென்ட் சிக்கியது எப்படி?

சிஐஏவை ஏமாற்றி அமெரிக்கத் தூதகரங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய கியூபாவின் ரகசிய ஏஜென்ட் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images 7 நிமிடங்களுக்கு முன்னர் 40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 …

திருவண்ணாமலை உச்சியில் நாளை அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீப தரிசனம் நாளை(டிச. 7) அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவ. 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா …

12 வயதில் கர்ப்பமானேன்: ஒரு சிறுமியின் கொடூரமான கதை

12 வயதில் கர்ப்பமானேன்: ஒரு சிறுமியின் கொடூரமான கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “”எனக்கு திருமணமான போது எனது வயது 12″ – உலகளவில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமை – காணொளி”, கால அளவு 1,5201:52 காணொளிக் …

அன்பே தெய்வம்: அப்பா நாயகன்.. மகன் கதாசிரியர்.. இன்னொரு மகன் ஒளிப்பதிவாளர்!

தென்னிந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் ஆர்.நாகேந்திர ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர். சென்னையில் வசித்துவந்த இவர், கன்னட சினிமாவின் முதல் பேசும் படமான …

சென்னை வெள்ளம்: ரூ.4000 கோடி என்ன ஆனது? அரசியலாக்கப் படுகிறதா சென்னை மழை?

சென்னை வெள்ளம்: ரூ.4000 கோடி என்ன ஆனது? அரசியலாக்கப் படுகிறதா சென்னை மழை?

பட மூலாதாரம், X/DMK கட்டுரை தகவல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை …

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா ரேஸிங் சர்க்யூட் பந்தயங்கள் ஒத்திவைப்பு

சென்னை: இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட்பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங்லீக் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில்சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் …

வங்கதேசம் – நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் …