ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை காணொளிக் குறிப்பு, தமிழ் நாட்டில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது. புதுச்சேரி: கொல்லப்பட்ட குழந்தையின் தாய் சம்பவம் குறித்துக் கூறுவது என்ன? 28 …
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை காணொளிக் குறிப்பு, தமிழ் நாட்டில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது. புதுச்சேரி: கொல்லப்பட்ட குழந்தையின் தாய் சம்பவம் குறித்துக் கூறுவது என்ன? 28 …
தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மட்டையாளர்களுக்குச் சாதகமானப் பிட்சில் 50 ஓவர்கள் கூட தாங்காமல் 195 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்தமை அந்த …
பட மூலாதாரம், TWITTER படக்குறிப்பு, தொழுகை செய்தவர்களை காலால் தாக்கிய காவல்துறை கட்டுரை தகவல் டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சாலலையில் தொழுகை (நமாஸ்) செய்து கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற ஒன்று மத்திய அரசால் 2015இல் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும்கூட தங்கள் குழந்தைக்கு இப்படி …
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தரம்சலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-4 என்ற …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை …
தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் …
சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டவர்கள். காணாமல் போன தங்கள் அம்மா ஜே.பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தா செல்கிறார்கள். அவர்கள் …
பட மூலாதாரம், maiamofficial/X கட்டுரை தகவல் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த ஒரு ஊகத்திற்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் …
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் …