சென்னை: தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் மீதான சர்ச்சைக்கு தற்போது விளக்கம் …
சென்னை: தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் மீதான சர்ச்சைக்கு தற்போது விளக்கம் …
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி …
பட மூலாதாரம், ANI/Getty Images கட்டுரை தகவல் வாரணாசியில், ஞானவாபி மசூதியின் வியாஸ் அடித்தள அறையில் இந்துக்கள் பூஜைகள் செய்யலாம் என வாரணாசி நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31) உத்தரவு பிறப்பித்தது. அதற்கு …
‘டிக்கிலோனா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் யோகி – சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். வெளியீட்டுக்கு முன்பாகவே சர்ச்சையில் சிக்கி, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ‘ஏ1’ படத்துக்குப் பிறகு ‘லொள்ளு சபா’ கூட்டணியான சந்தானம்,மாறன்,சேஷு …
சென்னை: ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு …
பட மூலாதாரம், AGS 2 பிப்ரவரி 2024, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் …
20 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் ஐயரின் மகள் சுரண்யா அய்யர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சமூக வலைதளம் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து …
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் …
மாமல்லபுரம்/காஞ்சிபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்களில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக வைபவத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கடல் மல்லை எனப் …
2 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இரு …