
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக எக்ஸ்(டுவிட்டர்) தளம் உள்ளது. இந்த எக்ஸ் தள நிறுவனத்தை உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் …
வேலைவாய்ப்பு
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக எக்ஸ்(டுவிட்டர்) தளம் உள்ளது. இந்த எக்ஸ் தள நிறுவனத்தை உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் …
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதம் என்றாலே அது “தை திருநாளான பொங்கல் பண்டிகைத்தான்”. அந்த அளவிற்கு பொங்கல் பண்டிகையை தமிழகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். பொதுவாக பொங்கல் …
தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு நிலை …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளக்காடாக …
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி, …
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு உற்பத்தி காஞ்சிபுரம் பயிற்சி வேலை IIITDM Kancheepuram -Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு …
தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை ESIC Tamil Nadu -Employees State Insurance Corporation Tamil Nadu தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மாதம் ரூ.67,700 சம்பளத்தில் …
தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான போதுத்தேர்வானது வருகிற மார்ச் மாதம் தொடங்க …
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்களின் …