வருகிற 31 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வங்கக்கடலில் கடந்த 2 ஆம் தேதி உருவான மிகஜ்ம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. …

TNPSC தேர்வர்களே… குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் …

கிறிஸ்துமஸ் பண்டிகை : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி போன்ற பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு …

விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் தற்போதைய நிலை..? சற்றுமுன் இஸ்ரேல் தலைவர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இஸ்ரேல் ஆய்வாளர்களால் வெற்றிக்கரமாக விண்ணில் …

தொடர் விடுமுறை : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்!

நாடு முழுவதும் நாளை மறுநாள்(டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் வார இறுதி நாட்களுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் …

மாணவர்களே சீக்கிரம் தயாராகுங்கள்… அடுத்த மாதம் தென் இந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி..!

தென் இந்திய அறிவியல் கண்காட்சியானது ஆண்டுதோறும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த அறிவியல் கண்காட்சியானது தமிழ்நாடு, …

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை! ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்…

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் சனிகிழமை அன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த கால்நடை சந்தைதான் மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு சேலம்’ மாட்டம் மட்டுமல்லாமல் …

வைகுண்ட ஏகாதசி எதிரொலி : பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் இன்று(டிசம்பர் 23) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கக்கப்படும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில், மிகவும் பிரசித்த பெற்ற விழாவாக கருத்தப்படும் இந்த வைகுண்ட …

மாதம் ரூ.94,000 ஊதியம் தராங்கலாம்! எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை அறிவிப்பு!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ஆலோசகர் வேலை ONGC Oil and Natural Gas Corporation -எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 02 ஆலோசகர் (Advisor) பணியிடங்களுக்கான வேலை …

8th படித்தவர்கள் கூட அரசாங்க வேலை செய்யலாம்! இந்திய தபால் அலுவலகத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

இந்திய தபால் அலுவலகத்தில் மோட்டார் வாகன மெக்கானிக் வேலை India Post Office -இந்திய தபால் அலுவலகத்தில் நீங்களும் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒரே ஒரு மோட்டார் வாகன மெக்கானிக் (மோட்டார் …