
தமிழக தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை …
வேலைவாய்ப்பு
தமிழக தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை …
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் என்னும் நகரில் “கொரோனா” என்னும் கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியது. இதனால் பல்வேறு …
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் இலட்சணக்கான மக்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுவார்கள். இதில் பலரும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக கிரிவலம் செல்வார்கள். அதிலும் குறிப்பாக …
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடலில் இருந்து 30 மீட்டர் …
தங்கத்தின் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கும் அளவிற்கு இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தின் போது பல்வேறு நாடுகளில் பொருளாதார சூழல் மிகவும் மோசமானதால் தங்கம் விலையானது …
Embarking on a new year is a wonderful opportunity for self-reflection and growth. New Year’s resolutions provide a roadmap for personal development and success. In …
2024 New Year Rangoli Kolangal Design | New Year Rangoli Kolam 2024:- நியூ இயர் அன்று பொதுவாக அனைவரும் புத்தாண்டினை வரவேற்க வீட்டு வாசலில், வண்ண கோலங்கலை போட்டு அழகு …
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான “டங்கி” என்ற திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாத முதல் வாரத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. …
தமிழக தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் …