நெல்லை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் – இன்று முதல் டோக்கன் விநியோகம்

தமிழக தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை …

பொதுமக்களுக்கு புதிய எச்சரிக்கை! தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் என்னும் நகரில் “கொரோனா” என்னும் கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியது. இதனால் பல்வேறு …

மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் இலட்சணக்கான மக்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுவார்கள். இதில் பலரும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக கிரிவலம் செல்வார்கள். அதிலும் குறிப்பாக …

19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் : கடலோர பகுதிகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடலில் இருந்து 30 மீட்டர் …

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்ததால் பொதுமக்கள் வேதனை!!

தங்கத்தின் விலையானது கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கும் அளவிற்கு இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தின் போது பல்வேறு நாடுகளில் பொருளாதார சூழல் மிகவும் மோசமானதால் தங்கம் விலையானது …

பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் ஷாருக்கானின் “டங்கி” திரைப்படம்..!

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான “டங்கி” என்ற திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து …

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாத முதல் வாரத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. …

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு..! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தமிழக தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் …