‘காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் நவ. 27 ரிலீஸ்

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி …

சண்டைக் காட்சியில் விபத்து: நடிகர் ஆசிப் அலி காயம்

கொச்சி: பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ …

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு சசிகுமார் ஆதரவு

சென்னை: ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். இது தொடர்பாக அவர் தனது …

“உண்மையைச் சொன்னால், அது புயலைக் கிளப்பிவிடும்” – ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதில்

சென்னை: ‘பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சினையில் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு விளக்கமளித்து அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் …

நவ.29-க்குள் பணம் தந்துவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் தகவல்

சென்னை: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப செலுத்துவதாகவும், அதன்பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என்று கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

‘‘அப்பா வேற, நான் வேற” – நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்

சென்னை: விஜய் சேதுபதி மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது …

“மன்னிப்பது தெய்வீக குணம்” – மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

சென்னை: தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என …

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …