சென்னை: “அட்லீயை அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ரூ.1200 கோடி வசூலை குவிப்பது சாதாரண விஷயல்ல” என நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது …
சென்னை: “அட்லீயை அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ரூ.1200 கோடி வசூலை குவிப்பது சாதாரண விஷயல்ல” என நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது …
அஜர்பைஜான்: நடிகர் அஜித்குமார் ஆங்கில புத்தாண்டையொட்டி நடனமாடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு …
மதுரை: நடிகர் விஜய் நடத்த லியோ படத்தில் அதிகளவில் வன்முறையை தூண்டும் காட்சிகளை வைத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
விஸ்வாமித்திரரின் கதையை கொண்டு இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 1921-ம் ஆண்டு காந்திலால் ரத்தோட் என்பவர் ‘விஸ்வாமித்ரா மேனகா’ என்ற மவுனப் படத்தை இயக்கினார். பிறகு 1952-ம் ஆண்டு வங்க மொழியில் …
சென்னை: இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெங்கட் பிரபு, பிரபல இயக்குநராக இருக்கிறார். இளைய மகன் பிரேம்ஜி அமரன், காமெடி நடிகர். சில படங்களுக்கு இசை அமைத்தும் …
சென்னை: நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகவே சினிமா விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இருவரும் …
கொச்சி: மம்முட்டி நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை …
இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மகாராணா பிரதாப்பின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படத்துக்காக உருவாக்கி வருகிறார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேவார் என்கிற உதய்பூர் மன்னரான மகாராணா பிரதாப்பின் கதையை இரண்டு காலகட்டங்களில் நடப்பது …
செங்கல்பட்டு: சின்னதிரை நடிகர் பாலா செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்துக்கு ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். மனு கொடுத்த 10 நாளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்த …
சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி …