திரை விமர்சனம்: அதோமுகம்

காதல் மனைவி லீனாவுக்கு (சைதன்யா பிரதாப்) புதுமையான பிறந்த நாள் பரிசு கொடுக்க நினைக்கிறார் கணவர் மார்ட்டின் (எஸ்.பி.சித்தார்த்). அதற்காக மனைவியின் ஸ்மார்ட் ஃபோனில் ‘ ஸ்பை கேமரா ஆப்’ ஒன்றை இன்ஸ்டால் செய்து, …

“அழைப்பு வந்தது… ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பமில்லை” – திவ்யா சத்யராஜ்

சென்னை: “வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் …

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார் 

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் – மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர். சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் …

மலையாள படத் தலைப்பில் ‘பாரத்’ என்பதை தவிர்க்க சென்சார் போர்டு உத்தரவு

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியாக உள்ள படம் ஒன்றின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘பாரத்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு படக்குழுவுக்கு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. டி.வி.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாள படம் ‘ஒரு பாரத சர்கார் உல்பணம்’ …

அம்பானி இல்ல விழா இசை நிகழ்வு – பாப் ஸ்டார் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி!

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகர் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் …

ஸ்ருதிஹாசன் குரலில் உருவாகும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல்!

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் …

சமுத்திரக்கனி, யோகிபாபுவின் ‘யாவரும் வல்லவரே’ மார்ச் 15-ல் ரிலீஸ்

சென்னை: சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. …

‘கைதி 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: கார்த்தி அளித்த அப்டேட்

சென்னை: ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, “டில்லி சீக்கிரம் திரும்பி …

7 நாட்களில் ரூ.50 கோடி! – மாஸ் காட்டும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

சென்னை: மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் …