அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் தினமாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும், கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தற்போது சூரிய பகவான் இடம் மாற உள்ளார். சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் …
ஜோதிடம்
அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் தினமாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும், கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தற்போது சூரிய பகவான் இடம் மாற உள்ளார். சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் …
இவர் காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் பிப்ரவரி 12ஆம் தேதி …
அந்த வகையில் ராகு கேது கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று நட்சத்திர மாற்றம் செய்தனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறினார். இவர்களுடைய நட்சத்திர …
நல்ல வேலை, செல்வம், புத்திர பாக்கியம், பொருள் வரவு புகழ் உள்ளிட்டவற்றை கொடுப்பார். உங்களுக்கு மூன்றாம் இடமான விருச்சிக ராசியை அவர் ஏழாம் பார்வையாக பார்ப்பதால். நண்பர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். …
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காதலில் இனிமையான அனுபவம் இருக்கும், மேலும் வாரத் தொடக்கத்தில் இது சம்பந்தமாக சில சாதகமான செய்திகளும் கிடைக்கலாம். மேலும் இந்த வாரம் உங்கள் துணையிடமிருந்து அதிக கவனத்தைப் …
சோபகிருது 4 மாசி வெள்ளிக்கிழமை திதி: சப்தமி காலை 8.55 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: பரணி நாளை காலை 8.46 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: பிராம்யம் மதியம் 3.13 வரை. பிறகு …
இந்த திருக்கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திருவிழா என அனைத்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி கவசம் பாடல் அரங்கேறிய இடமாக இந்த திருக்கோயில் …
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சந்திரன், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் …
எந்த முக்கிய வேலையாக வெளியே செல்லும் போது, கடவுளை வணங்க வேண்டும். அவ்வாறு செய்தால், நமது பணிகள் நிறைவடையும் என்பது நம்பிக்கை. இவற்றுடன் ராகு காலம், சுப நேரங்கள் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மேலும், …