நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன் மற்றம் ரோஜா வனம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் தேரூர் புதுக்கிராமத்தில் உள்ள ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் வருகிற 30ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *