சட்டமன்ற கட்டடத்திற்கு சென்றதும் அவர் தங்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. நேற்றுத்தான் அதிகாரிகளை சந்தித்து தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை கொடுத்து முறைப்படி எம்.எல்.ஏ.வானார்.


கமலேஷ்வர் தனது படிப்புக்கு தேவையான பணத்தை கூலி வேலை செய்தும், சாப்பாடு டெலிவரி செய்தும் திரட்டினார். இது குறித்து கமலேஷ்வர் கூறுகையில்,”‘ தேர்தலில் எனது நண்பர்கள் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் எனக்காக பிரசாரம் செய்தனர். சிலர் சொந்த பணத்தையும் எனக்காக செலவு செய்தனர். இப்போது போபால் செல்ல என்னிடம் கார் இல்லை. எனவே இரு சக்கர வாகனத்தில் செல்கிறேன்” என்றார்.
கமலேஷ்வர் இப்போது மண் வீட்டில்தான் வசிக்கிறார். சட்டம் படித்திருக்கும் கமலேஷ்வர் இதற்கு முன்பு 2018 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com