நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பெரும்பாலும் பயத்தில் தவறான செயல்களையே செய்கிறார்கள். ஆனால் போர்ச்சுகலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகரி விளையாட்டை (virtual reality game) உருவாக்கியுள்ளது. ஒரு நிலநடுக்கத்தை அது மெய்நிகரில் உருவாக்குகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு நிலநடுக்கத்தின்போது என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்