ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த நோயால், உடலின் தசைகள் படிப்படியாக பலவீனமடைவதால், நோயாளியால் நிற்கக் கூட முடியாது
டெல்லி மாடல் டவுன் பகுதியில் வசிக்கும் அஷ்மீன் கவுரின் மகள் ஜெய்ஷாவுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்ற நோய் உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு மரபணு நோய். இதனால் உடலின் தசைகள் படிப்படியாக பலவீனமடைவதால், நோயாளியால் நிற்கக் கூட முடியாது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இதன் சிகிச்சைக்கு 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்படுகிறது.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற க்ரவுட் ஃபண்டிங்கின் உதவியைப் பெறுகிறார்கள் பெற்றோர். இதுவரை 3.14 கோடி வசூலித்துள்ளனர்
இந்த ஊசி குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் என்று டாக்டர் கூறியது முதலே பணத்தை ஏற்பாடு செய்வது எப்படி என்ற கவலை தொற்றிக் கொண்டதாக கூறுகிறார் ஜெய்ஷவின் தந்தை பவன்ஜோத் சிங்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற க்ரவுட் ஃபண்டிங்கின் உதவியைப் பெறுகிறார்கள் பெற்றோர். இதுவரை 3.14 கோடி வசூலித்துள்ளனர்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்