திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனது நிலத்தில் மது குடிக்கக்கூடாது என கண்டித்த அரிசிக்கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட நான்கு பேரை போதையில் இருந்த கும்பல் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்