ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கணவர் இறந்த பிறகு விவசாயம் கற்று மூன்று பிள்ளைகளுடன் போராடி வரும் மகாராஷ்ட்ரா பெண்னின் கதை
கொரோனாவில் கணவரை இழந்த பெண், விவசாயி ஆனது எப்படி?
கொரோனா பெருந்தொற்றில் கணவர் இறந்த பிறகு விவசாயம் கற்று மூன்று பிள்ளைகளுடன் போராடி வரும் மகாராஷ்ட்ரா பெண்ணை போன்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு அரசின் உரிய திட்டங்கள் சென்று சேராததால், வறுமையில் இருக்கும் குடும்பத்தின் பெண் பிள்ளைகள் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்