தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

தெற்கு காஸாவிற்குள் நுழையும்  இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

இஸ்ரேல்-காஸா இடையிலான போரில் ஒருவார கால இடைக்கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது. கடந்த மூன்று நாட்களாக தீவிரமான குண்டுவீச்சு நடந்ததைத் தொடர்ந்து, தற்போது இஸ்ரேலிய தரைப்படைகள் காஸாவின் அனைத்து பகுதிகளிலும் முன்னேறி வருவதாகத் தெரிவித்திருக்கின்றன.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *