ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் தமிழர்கள் என்ன சொல்கின்றனர்?
அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் மாமல்லபுரத்து தச்சர்கள்
சிற்பக்கலை என்றாலே தமிழர்களின் நினைவுக்கு வருவது மாமல்லபுரம் தான். அந்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த 20 கலைஞர்கள் இப்போது அயோத்தியில் தங்கியிருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளை தயாரித்து வருகின்றனர்.
குறைவான காலகட்டத்தில் இப்பணியை செய்து முடிப்பது சவாலானது என்கின்றனர் அக்குழுவினர். அந்த பணியாளர்களே சொல்வதை கேளுங்கள்.
தயாரிப்பு: விஷ்ணு ஸ்வரூப்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: டேனியல்
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
