இது குறித்து டிவிசனல் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசிய போது, “மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் வந்த பின்னர் பெண்கள் எல்லாரும் அரசு பேருந்துகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆகையால் அந்த நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் பேருந்தை மாற்றி வேறு கிராமங்களுக்கு இயக்கினால் சிக்கல் உண்டாகும். எனவே இதற்கு உடனடி தீர்வாக எதுவும் இல்லை..!” என்று தெரிவித்தார்.
இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பேருந்து இயங்கி வந்த அந்த வழித்தடங்களுக்கு மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com