Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
கேரளா மாநிலம் கொச்சி எர்ணாகுளம் அருகே கிருஸ்தவ கூட்டரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் பலி.
கேரளா மாநிலம் கொச்சி எர்ணாகுளம் அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வடித்தது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிருஸ்தவ கூட்டரங்கின் பொது அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடித்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 20 முதல் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர், 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
The post BREAKING: கேரளா வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு.. ஒருவர் பலி..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com