
கடந்த ஈஸ்டர் சமயத்தில் சினேக யாத்திரை நடத்தினோம். அப்போது கிறிஸ்தவ மக்கள் இரண்டு கைகளையும் நீட்டி நம்மை வரவேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சினேக யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மதத்தை வைத்து நமக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கேரளாவில் ஹமாஸ் தலைவர் பேசினார். ஹமாஸுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் பேரணிகள் நடத்தினார்கள். நாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றோம். மோடி ஆட்சியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. கேரளாவில் கிறிஸ்தவ சமூகம் சிந்திக்க தொடங்கி விட்டனர். பட்டியலின மக்கள், மீன்பிடி தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்று கேரளாவில் உள்ள இடது, வலது முன்னணிகளின் தவறான செயல்களை எடுத்துக்கூறவேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
