

இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன அண்டர்ஸ்டாண்டிங் ஓடி வருகிறது. யாரை முட்டாளாக்குகிறார்கள்… தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு ஆனால், ஆட்சிக்கு வரும்போது கொடநாடு வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்று ஆர்வம் காட்டியவர், ஏன் இப்போது அமைதியாக இருந்து வருகிறார். தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி மீது துளியும் நம்பிக்கை இல்லை. இவர்கள் என்ன விசாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை, குற்றவாளிகளெல்லாம் வெளியில் சுற்றிவருகிறார்கள். இவர்கள் யாரை தேடி வருகின்றனர் என்று தெரியவில்லை.
தேர்தல் ஆணையம் சொல்லட்டும் அ.தி.மு.க யாருடையது என்று, யாரும் எங்களை கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லமுடியாது. இது புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரால் உருவாக்கப்பட்ட கட்சி. உண்மையான விசுவாசிகள் நாங்கள்தான் அ.தி.மு.க என்று சொல்லிக்கொள்ள முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com